மக்கள் நீதி மய்யம் திண்டுக்கல் மாவட்ட மகளிர் அணி சார்பாக உலக மகளிர் தினத்தை கொண்டாடும் விதமாக 18.3.2023 அன்று மகளிர் சாதனையாளர்களுக்கு துணைத்தலைவர் திரு.@Thangavelukovai அவர்கள் விருதுகள் வழங்கி கெளரவித்தார்.
தத்தம் துறைகளில் அதீத சாதனை படைத்த மகளிருக்கு திண்டுக்கல் மக்கள் நீதி மய்யம் விருது! துணைத் தலைவர் பங்கேற்பு!
19 மார்ச், 2023
in நிகழ்வுகள்
சமீபத்திய காணொளி
Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.