முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் நினைவஞ்சலி கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்கள் பங்கேற்பு.

29 டிசம்பர், 2024

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் அவர்களின் நினைவஞ்சலி கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் உறுப்பினர்கள் பங்கேற்பு.

நேற்று 28.12.2024 இந்திய தேசிய காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனில் நடைபெற்ற முன்னாள் பிரதமர் Dr. மன்மோகன் சிங் அவர்களின் நினைவஞ்சலி கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாக ஊடகம் மற்றும் செய்தித்தொடர்பு மாநில செயலாளர் திரு. முரளி அப்பாஸ் கலந்துகொண்டு நினைவஞ்சலி உரையாற்றினார். அவருடன் மாணவர் அணி மாநில செயலாளர் திரு. ராகேஷ் ராஜசேகரன், சமூக ஊடக மாநில செயலாளர் திரு. லக்ஷ்மண், மாநில செயற்குழு உறுப்பினர் திருமதி. சினேகா மோகன்தாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர்.


#KamalHaasan
#MakkalNeedhiMaiam
#ManmohanSingh

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1873288409038688289

Facebook: https://www.facebook.com/share/p/12C9PiUUCQF/

Instagram: https://www.instagram.com/p/DEJ_aJ3PUUf/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

சமீபத்திய காணொளி







Share this post