வாச்சாத்தி ஆவணப்படம் திரையிடல் நிகழ்வில், மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் அவர்களின் சிறப்புரை.

15 பிப்ரவரி, 2026

“30 ஆண்டுகள் கழித்து மலர்ந்திருக்கும் நீதி, அந்த வலியை உணர்த்துகிறது."

மனிதம் பேசுகின்ற ஒவ்வொரு மனங்களையும், ரணமாக்கும் இந்த ஆவணப் படம்:

பாதிக்கப்பட்ட பெண்களுக்குக் கிடைத்த வெற்றி! காலம் கடந்தாலும் உண்மையை மறைக்க முடியாது என்பதற்குச் சான்று. 

தாமதமாக கிடைத்தாலும் நீதி வெல்லும்.” - வாச்சாத்தி ஆவணப்படம் திரையிடல் நிகழ்வில் கலந்துகொண்ட, மக்கள் நீதி மய்யம் தலைவரும், மாநிலங்களவை உறுப்பினருமான திரு. கமல் ஹாசன் @ikamalhaasan சிறப்புரை.

#KamalHaasan
#KamalHaasan_MP
#MakkalNeedhiMaiam
#Vachathi

Socail Media Link

X: https://x.com/maiamofficial/status/2022721952360841660?s=20

Facebook: https://www.facebook.com/share/p/181cCNCxfm/

Instagram: https://www.instagram.com/p/DUvx65Ugf2T/?igsh=MTk3bXUxOW9zYmdxdg==

சமீபத்திய காணொளி







Share this post