உதிரம் கொடுப்போர் உயர்ந்தோரென உலக ரத்ததான தினத்தில் வாழ்த்துகிறேன்.

மக்கள் நீதி மய்யம் தலைவர் திரு. கமல் ஹாசன்.
14 ஜூன், 2023

‘ரத்த தானம்’ எனும் சொல் நற்பணி நாயகர்களின் ரத்தநாளங்களில் ஓடுவது. ரத்த தானமும், பிளாஸ்மா தானமும் செய்வதன் வழியாக ஓர் உயிருக்கு வாழ்வைப் பரிசளிக்கிறீர்கள். இந்த அரும்பணியை சீரான இடைவெளியில் தவறாமல் தொடருங்கள். குருதிக் கொடை நல்கும் ஒவ்வொருவரும் போற்றுதலுக்குரிய கதாநாயகர்கள். உதிரம் கொடுப்போர் உயர்ந்தோரென உலக ரத்ததான தினத்தில் வாழ்த்துகிறேன். 

Social Media Link

Twitter: https://twitter.com/ikamalhaasan/status/1668793038943195137?s=20

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0RvZfY1YAHxrFwnDUb7BSaigRUiNRvGYHxFMN5UQTbCUT81eQLKehFnHbeuuqkGQSl&id=100044460698474&mibextid=Nif5oz



சமீபத்திய காணொளி







Share this post