கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த மக்களுக்கு என் ஆழ்ந்த இரங்கல்.

27 செப்டம்பர், 2025

நெஞ்சு பதைக்கிறது. கரூரிலிருந்து வரும் செய்திகள் பேரதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கின்றன. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்த அப்பாவி மக்களுக்கு என் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிக்கவும் வார்த்தைகளின்றித் திகைக்கிறேன்.

நெரிசலிலிருந்து மீட்கப்பட்டவர்களுக்கு உரிய சிகிச்சையும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணமும் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டுமென தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

Social Media Link

Twitter: https://x.com/ikamalhaasan/status/1971976934969294927

Facebook: https://www.facebook.com/share/p/1fRiUXUAqn/

சமீபத்திய காணொளி







Share this post