காந்திப் பெருமகனார் நினைவு நாளில், அவர்தம் சொற்கள் நம்மை வழிநடத்துவதாக. - தலைவர் திரு. கமல் ஹாசன்.

30 ஜனவரி, 2024

தான் வாழும் சமூகத்திற்குப் பாடுபட்டவர் உண்டு. தேச அளவில் தொண்டு செய்ய எழுந்தோர் உண்டு. ஆனால், ஒரு பெரும் காலத்தின் மனசாட்சியாகவே உயர்ந்து திகழ்ந்த மகா மனிதர்கள் அபூர்வம். அவர்களில் முதன்மையானவர் காந்திப் பெருமகனார். அன்னாரின் நினைவு நாளில், அவர்தம் சொற்கள் நம்மை வழிநடத்துவதாக.

Social Media Link

Twitter: https://x.com/ikamalhaasan/status/1752165095528960328?s=20

Facebook: https://www.facebook.com/share/p/dCBy7qdpv6AgdhDE/?mibextid=qi2Omg

சமீபத்திய காணொளி







Share this post