பாதுகாப்புக்கான வரன்முறைகள் சரியாகக் கடைப்பிடிக்கப் படுகின்றனவா? - தலைவர் திரு. கமல் ஹாசன்.

18 அக்டோபர், 2023

சிவகாசி கிச்சநாயக்கன்பட்டியிலும் மங்களம் கிராமத்திலும் பட்டாசு ஆலை விபத்துகளில் தொழிலாளர்கள் உயிரிழந்திருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. அரசு நிவாரணங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பட்டாசுத் தொழிலாளர்களின் பாதுகாப்புக்கான வரன்முறைகள் சரியாகக் கடைப்பிடிக்கப் படுகின்றனவா என்னும் ஆய்வில், தொடர்புடைய அதிகாரிகள் கடுமை கூட்ட வேண்டும். 

Social Media Link

Twitter: https://twitter.com/ikamalhaasan/status/1714580906688827772?t=Go8MxcQV6SA58XYxyMYLpw&s=19

Facebook: https://m.facebook.com/story.php?story_fbid=pfbid0xmiQsUeaQrCmnPTfNxWzF3xpjxpy7PxW46G4FKKVTNBAvVMN13wNRkXtLyiePf2Rl&id=100044460698474&mibextid=Nif5oz

சமீபத்திய காணொளி







Share this post