டெல்லி செங்கோட்டையின் அதிகாரத்துக்கு திருச்சி மலைக்கோட்டை ஒருபோதும் மண்டியிடாது என்பதன் சாட்சியமாக இருந்தது வாக்காளர்களின் ஆரவாரம்.

3 ஏப்ரல், 2024

திமுக தலைமையிலான கூட்டணியின் திருச்சி பாராளுமன்றத் தொகுதி வேட்பாளர் திரு. துரை வைகோ அவர்களுக்கு தீப்பெட்டி சின்னத்தில் வாக்குக் கேட்டு ஶ்ரீரங்கத்தில் பரப்புரை மேற்கொண்டேன். மரியாதைக்குரிய நண்பர், நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் மாண்புமிகு திரு.கே.என்.நேரு உடன் இருந்தார்.

டெல்லி செங்கோட்டையின் அதிகாரத்துக்கு திருச்சி மலைக்கோட்டை ஒருபோதும் மண்டியிடாது என்பதன் சாட்சியமாக இருந்தது வாக்காளர்களின் ஆரவாரம். 

#MakkalNeedhiMaiam
#Elections2024


Social Media Link

Twitter: https://x.com/ikamalhaasan/status/1775581771675181088

Facebook: https://www.facebook.com/share/p/BHeDeFG1k8FTF9o8/?mibextid=qi2Omg

சமீபத்திய காணொளி







Share this post