மக்கள் நீதி மய்யம் சைதாப்பேட்டை மாவட்டம் சார்பாக பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

12 May 2025

 

மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் திரு. கமல்ஹாசன் அவர்களின் வழிகாட்டுதலின்படி, கட்சியின் சென்னை மண்டலச் செயலாளர் திரு. மயில்வாகனன் அவர்களின் ஆலோசனையின்படி, சைதாப்பேட்டை 140வது வார்டு வட்ட செயலாளர் திரு. A. ராஜேந்திர குமார் தலைமையில், சைதாப்பேட்டை மாவட்டச் செயலாளர் திரு. ஜே.கதிர் அவர்களின் ஏற்பாட்டில், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

நிகழ்வில் மாவட்ட பொருளாளர் திரு. ரயில் சண்முகம், மாவட்டத் துணைச் செயலாளர் திரு. இ.எல். அசோக் ஆனந்த், வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளர் திரு. ரமேஷ் கண்ணன், மாவட்ட துணை அமைப்பாளர் திரு. மோகன்ராஜ், தொழிலாளர் அணி மாவட்ட அமைப்பாளர் திரு. எம்.சந்தர், மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் திருமதி. சுபாஷினி, நிர்வாகிகள் திரு. E.M.லத்தீப் ஹாசன், திருமதி. கவிதா, திரு. ரவிச்சந்திரன், திரு. முரளிதரன், திரு. N. குமார், திரு. வி.பி. முனுசாமி, திரு. பி. முருகன், திரு. வி. ஆறுமுகம், திரு. பெரியார்தாசன், திருமதி. சித்ரா, திரு. சஞ்சீவி ராமன், திரு. விசு, திரு. பி. ஆறுமுகம், திரு. மோகன், திரு. தியாகு, திரு. சத்யநாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு அன்னதானம் வழங்கினர். 

தொடர்ந்து சைதாப்பேட்டை மாவட்டத்திற்கான, புதிய கிளைச் செயலாளர்கள் 30 பேருக்குகான விண்ணப்பப் படிவத்தை , மாநகரச் செயலாளர்கள் திரு. MPM. வெற்றிச்செல்வன், திரு. சின்னையா, கிளைச் செயலாளர் திருமதி. ஏ.பாக்கியம் உள்ளிட்டோர் இணைந்து, மண்டலச் செயலாளர் அவர்களிடம் வழங்கினர். 

#KamalHaasan 
#MakkalNeedhiMaiam

Social Media Link

Twitter: https://x.com/maiamofficial/status/1921889196064506031

Facebook: https://www.facebook.com/maiamofficial/posts/pfbid02oQAnYVh5BG7hjgUobTA
s9CaoCL92FWQ6mFuoUC81FNKH6P8oh7apH81BNTuiaMzSl

Instagram: https://www.instagram.com/p/DJjT1oYpG8s/?utm_source=ig_web_copy_link&igsh=MzRlODBiNWFlZA==

Recent video







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.
Share this post