உலக பாரம்பரியச் சின்னமாக செஞ்சிக் கோட்டை அங்கீகரிக்கப்பட்டிருப்பது மகிழ்வு தரும் செய்தி.

13 July 2025

நம் பெருமைக்குரிய செஞ்சிக் கோட்டை 1921ஆம் ஆண்டு தேசிய நினைவுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. ஒரு நூற்றாண்டு கடந்த பிறகு இப்போது உலக பாரம்பரியச் சின்னமாக யுனெஸ்கோ அமைப்பால் அங்கீகரிக்கப்பட்டிருப்பது மகிழ்வு தரும் செய்தி. இந்தியாவின் பிற பகுதியினரும் வெளிநாட்டினரும் வந்து பார்க்கும் சுற்றுலாத் தலமாக செஞ்சி மலரட்டும்.

Social Media Link

Twitter: https://x.com/ikamalhaasan/status/1944238798998519831

Facebook: https://www.facebook.com/iKamalHaasan/posts/pfbid0LYKnHefjn9vRgyhJhMnU
Hc44K4cV3nD4mGDLxoACxscynK3weJCv9aRcEuKYoS7Nl

Recent video







Share this post