முன்னைப் பழைமையும் பின்னை நவீனத்துவமும் கைகோத்த விந்தைக்குச் சொந்தக்காரர் மகாகவி பாரதி.

11 December 2024

முன்னைப் பழைமையும் பின்னை நவீனத்துவமும் கைகோத்த விந்தைக்குச் சொந்தக்காரர் மகாகவி பாரதி. 

என்றைக்குமான சிந்தனைகளை நமக்குத் தந்துவிட்டுப் போன பெருங்கவிஞரின் பிறந்த நாளில் அவர்தம் சொற்களைச் சிந்தித்து வாழ்த்துவோம்.

ஓய்தல் ஒழி
குன்றென நிமிர்ந்து நில்
சிதையா நெஞ்சு கொள்
தீயோர்க்கு அஞ்சேல்
புதியன விரும்பு

#bharathiyar

Social Media Link

Twitter: https://x.com/ikamalhaasan/status/1866680624708227150?t=-6yy9O8L683-hlYpX2y_yA&s=08

Facebook: https://www.facebook.com/share/p/1Aj85J4nBZ/

Recent video







Share this post