நிர்வாகக்குழு, செயற்குழு அவசரக்கூட்டம்
சுற்றறிக்கை
அன்புடையீர்,
வணக்கம்,
மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் கூட்டம் நாளை, மே 28-ஆம் தேதி (28.05.2025), புதன்கிழமை அன்று சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள நமது தலைமை அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது.
காலை 9 மணிக்குத் துவங்கும் இந்தக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அனைத்து நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் தவறாது கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
நன்றி! நாளை நமதே!
தங்கள்,
ஆ. அருணாச்சலம் M.A., B.L.,
பொதுச்செயலாளர் - மக்கள் நீதி மய்யம்
27.05.2025
நிர்வாகக்குழு செயற்குழு அவசரக்கூட்டம்.
27 May 2025