நிர்வாகக்குழு செயற்குழு அவசரக்கூட்டம்.

27 May 2025

 

நிர்வாகக்குழு, செயற்குழு அவசரக்கூட்டம் 

சுற்றறிக்கை

அன்புடையீர், 

வணக்கம்,

மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களின் கூட்டம் நாளை, மே 28-ஆம் தேதி (28.05.2025), புதன்கிழமை அன்று சென்னை ஆழ்வார்பேட்டையிலுள்ள நமது தலைமை அலுவலகத்தில் நடைபெற இருக்கிறது.

காலை 9 மணிக்குத் துவங்கும் இந்தக் கூட்டத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் அனைத்து நிர்வாகக் குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களும் தவறாது கலந்துகொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். 
நன்றி! நாளை நமதே!

தங்கள், 
ஆ. அருணாச்சலம் M.A., B.L.,
பொதுச்செயலாளர் - மக்கள் நீதி மய்யம்
27.05.2025

Download PDF


Recent video







Your Dynamic Snippet will be displayed here... This message is displayed because you did not provided both a filter and a template to use.
Share this post